தென்னாபிரிக்க அணியில் கெவின் பீட்டர்சன்?
அடிக்கடி சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் 2013 – 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த அணியில் இருந்து நிரந்தர...
http://sgnewstamil.blogspot.com/2016/04/blog-post_88.html
அடிக்கடி சர்ச்சையில் சிக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் 2013 – 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த அணியில் இருந்து நிரந்தரமாக ஓரங்கட்டப்பட்டார். ஆனாலும் அவர் கிளப் வடிவிலான 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகிறார். தற்போதைய ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே அணிக்காக ஆடுகிறார்.
பீட்டர்சன் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்ப முடியும் என்று நம்புகிறார். ஆனால் இங்கிலாந்து அணிக்காக அல்ல, தென்னாபிரிக்கா அணிக்காக.
பீட்டர்சனின் சொந்த நாடு தென்ஆபிரிக்கா. அங்கு இடம் கிடைக்காமல் தான் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தார்.
ஒரு அணிக்காக விளையாடிய வீரர் இன்னொரு அணிக்கு தாவ வேண்டும் என்றால் அதற்கு 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எனவே 2018 ஆம் ஆண்டில் தான் அதற்குரிய தகுதியை பீட்டர்சன் எட்ட முடியும். அப்போது அவரது வயது 37.
Related
Sports
1733282252425727831
கருத்துரையிடுக
Advertiesment
CRICKET LIVE UPDATE
Hot in week
-
லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்த 06 துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை குற்றப்புலனாய்வு பிரிவின...
-
சப்ரகமுவ மாகாண சபை ஊழியர்களுக்கான புத்தாண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சபை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபையின் பிரதான ...
-
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் சனத் ஜயசூரியவை நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் யோசனை சமர்ப்பித்துள்ளது. அ...
-
ஒன்பதாவது IPL கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று ஆரம்பமானது. இரு புதிய அணிகள், 4 புதிய அணித் தலைவர்கள் என பல மாற்றங்களோடு தொடங்கும் இந்...
-
இலங்கையின் இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான ...
-
ஊவ பரணகம, பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் இருந்த...
-
இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணை...
-
பெல்ஜிம் நாட்டின் பிரசெல்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், விமான சேவை பாதிக்கப்பட்...
-
வெலிவேரிய, ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற 33 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அப...
-
இறக்குவானை மாதம்பை இல. 2 தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தால் வெளியேறிய மக்களுக்கு இதுவரை வீடு அமைத்துக் கொடுக்கும் நடவடிக்க...