ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு 4.68 மில்லியன் ரூபா இழப்பீடு
வெலிவேரிய, ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற 33 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அப...
http://sgnewstamil.blogspot.com/2016/04/468.html
வெலிவேரிய, ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற 33 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து 4.68 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
குறித்த சம்பவத்தால் பூரண அங்கவீனமுற்ற, பகுதியளவில் அங்கவீனமுற்ற மற்றும் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கம்பஹா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 24 பேர் மற்றும் மஹர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 09 பேருக்கும் இவ்வாறு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
ரத்துபஸ்வல சம்பவத்தினால் காயமடைந்த பொதுமக்களுக்கு நியாயம் வழங்கும் பொருட்டு கடந்த சில வாரங்களாக ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், அது தொடர்பாக கண்டறிந்து தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக கம்பஹா மாவட்ட செயலாளரின் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
அதன்படி இக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நஸ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
Source - அத தெரண தமிழ்
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து 4.68 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
குறித்த சம்பவத்தால் பூரண அங்கவீனமுற்ற, பகுதியளவில் அங்கவீனமுற்ற மற்றும் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கம்பஹா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 24 பேர் மற்றும் மஹர பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 09 பேருக்கும் இவ்வாறு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
ரத்துபஸ்வல சம்பவத்தினால் காயமடைந்த பொதுமக்களுக்கு நியாயம் வழங்கும் பொருட்டு கடந்த சில வாரங்களாக ஜனாதிபதி கவனம் செலுத்தியதுடன், அது தொடர்பாக கண்டறிந்து தேவையான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக கம்பஹா மாவட்ட செயலாளரின் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.
அதன்படி இக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நஸ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
Source - அத தெரண தமிழ்
Related
News Alert
7522372850298995289
கருத்துரையிடுக
Advertiesment
CRICKET LIVE UPDATE
Hot in week
-
லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்த 06 துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை குற்றப்புலனாய்வு பிரிவின...
-
சப்ரகமுவ மாகாண சபை ஊழியர்களுக்கான புத்தாண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சபை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபையின் பிரதான ...
-
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் சனத் ஜயசூரியவை நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் யோசனை சமர்ப்பித்துள்ளது. அ...
-
ஒன்பதாவது IPL கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று ஆரம்பமானது. இரு புதிய அணிகள், 4 புதிய அணித் தலைவர்கள் என பல மாற்றங்களோடு தொடங்கும் இந்...
-
இலங்கையின் இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான ...
-
ஊவ பரணகம, பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் இருந்த...
-
இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணை...
-
பெல்ஜிம் நாட்டின் பிரசெல்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், விமான சேவை பாதிக்கப்பட்...
-
வெலிவேரிய, ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற 33 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அப...
-
இறக்குவானை மாதம்பை இல. 2 தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தால் வெளியேறிய மக்களுக்கு இதுவரை வீடு அமைத்துக் கொடுக்கும் நடவடிக்க...