விமான நிலைய ஊழியர்களின் போராட்டத்தால் பல விமானங்கள் ரத்து
பெல்ஜிம் நாட்டின் பிரசெல்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், விமான சேவை பாதிக்கப்பட்...
http://sgnewstamil.blogspot.com/2016/04/blog-post_71.html
பெல்ஜிம் நாட்டின் பிரசெல்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயது வரம்பில் மாற்றம், சம்பள உயர்வு, பணிச் சுமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகின்றது.
விமான நிலைய கட்டுபாட்டாளர்களின் இந்த போராட்டத்தால் கடந்த இரண்டு தினங்களாக பிரசெல்ஸ் விமான நிலையத்தின் பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, 7 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. அதனையடுத்து நேற்று புதன் கிழமை 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஓய்வு பெறும் வயது வரம்பில் மாற்றம், சம்பள உயர்வு, பணிச் சுமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகின்றது.
விமான நிலைய கட்டுபாட்டாளர்களின் இந்த போராட்டத்தால் கடந்த இரண்டு தினங்களாக பிரசெல்ஸ் விமான நிலையத்தின் பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதோடு, 7 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. அதனையடுத்து நேற்று புதன் கிழமை 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Related
News Alert
734420363978399069
கருத்துரையிடுக
Advertiesment
CRICKET LIVE UPDATE
Hot in week
-
லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்த 06 துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை குற்றப்புலனாய்வு பிரிவின...
-
சப்ரகமுவ மாகாண சபை ஊழியர்களுக்கான புத்தாண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சபை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபையின் பிரதான ...
-
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் சனத் ஜயசூரியவை நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் யோசனை சமர்ப்பித்துள்ளது. அ...
-
ஒன்பதாவது IPL கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று ஆரம்பமானது. இரு புதிய அணிகள், 4 புதிய அணித் தலைவர்கள் என பல மாற்றங்களோடு தொடங்கும் இந்...
-
இலங்கையின் இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான ...
-
ஊவ பரணகம, பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் இருந்த...
-
இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணை...
-
பெல்ஜிம் நாட்டின் பிரசெல்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், விமான சேவை பாதிக்கப்பட்...
-
வெலிவேரிய, ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற 33 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அப...
-
இறக்குவானை மாதம்பை இல. 2 தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தால் வெளியேறிய மக்களுக்கு இதுவரை வீடு அமைத்துக் கொடுக்கும் நடவடிக்க...