இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவராக மீண்டும் சனத் ஜயசூரியவை நியமிக்க யோசனை முன்வைப்பு
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் சனத் ஜயசூரியவை நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் யோசனை சமர்ப்பித்துள்ளது. அ...
https://sgnewstamil.blogspot.com/2016/04/blog-post_49.html
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக மீண்டும் சனத் ஜயசூரியவை நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் யோசனை சமர்ப்பித்துள்ளது.
அத்துடன், மேலும் சில புதிய நியமனங்களை வழங்கவும் கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் அதன் தலைவர் திலங்க சுமதிபால தலைமையில் இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது திலங்க சுமதிபால தெரிவித்ததாவது,
என்றார்.
அத்துடன், மேலும் சில புதிய நியமனங்களை வழங்கவும் கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் அதன் தலைவர் திலங்க சுமதிபால தலைமையில் இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது திலங்க சுமதிபால தெரிவித்ததாவது,
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் ஆலோசகராக செயற்படுமாறு நாம் அரவிந்த டி சில்வாவிற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அத்துடன், அடுத்த சுற்றுப்பயணத்திற்கு சரித் சேனாநாயக்கவை முகாமையாளராக நியமிக்கவும் தீர்மானித்துள்ளோம். எம்முடன் இணைந்து செயற்படுமாறு கிரிக்கெட் விளையாட்டிற்காக பாரிய சேவையாற்றிய சனத் ஜயசூரியவிடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். மே மாதம் முதலாம் திகதியின் பின்னர் நியமிக்கப்படும் தெரிவுக்குழுவின் தலைவராக சனத் ஜயசூரியவை நியமிக்குமாறு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கோரிக்கை விடுக்கிறது.
என்றார்.
Related
Sports
4355631103246317164
கருத்துரையிடுக
Advertiesment
CRICKET LIVE UPDATE
Hot in week
-
இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணை...
-
சப்ரகமுவ மாகாண சபை ஊழியர்களுக்கான புத்தாண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் சபை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபையின் பிரதான ...
-
ஒன்பதாவது IPL கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று ஆரம்பமானது. இரு புதிய அணிகள், 4 புதிய அணித் தலைவர்கள் என பல மாற்றங்களோடு தொடங்கும் இந்...
-
இலங்கையின் இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான ...
-
வெலிவேரிய, ரத்துபஸ்வல சம்பவத்தில் காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற 33 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அப...
-
கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட நீதி நடவடிக்கையில் 2121 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2020 ஆண்களும் 101 பெண...
